ரமலான் பிறை 29 முடியும் நாளான இன்று, சவுதி அரேபியாவில் பிறை தென்படாத காரணத்தால், நாளை (19-3-2026) நோன்பு 30 பூர்த்தி செய்து, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Day: March 18, 2026
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கின. அவசரகால பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 5
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இது குறித்து நெட்வொர்க் ஊழியர்களிடம் விசாரித்ததில், அவசர கால பராமரிப்பு பணிகள் (Maintenance Work)



