Day: March 18, 2026

வெளிநாட்டு செய்தி

சவுதியில் பிறை தென்படவில்லை! நாளை மறுநாள் நோன்பு பெருநாள் என அறிவிப்பு!

ரமலான் பிறை 29 முடியும் நாளான இன்று, சவுதி அரேபியாவில் பிறை தென்படாத காரணத்தால், நாளை (19-3-2026) நோன்பு 30 பூர்த்தி செய்து, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவிப்புகள்

அதிரையில் 5 மணி நேரத்திற்குப் பின் ஏர்டெல் சேவை சீரானது!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கின. அவசரகால பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 5
அறிவிப்புகள்

அதிரையில் திடீர் நெட்வொர்க் பாதிப்பு: பராமரிப்பு பணிகள் தீவிரம்!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இது குறித்து நெட்வொர்க் ஊழியர்களிடம் விசாரித்ததில், அவசர கால பராமரிப்பு பணிகள் (Maintenance Work)
error: Content is protected !!