அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு செக்கடி பள்ளியில் நடைபெற இருக்கிறது இதற்கான முன்பதிவு: 01.07.2025 முதல் 15.07.2025 வரை நடைபெற இருக்கிறது இவ்வகுப்பிற்கு வயது ஒரு தடையல்ல, ஆர்வம் இருந்தால் போதும்! குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு

