அதிராம்பட்டினம் முக்கிய பள்ளியொன்றில் பயிலும் மாணவர்களின் இரு சக்கர வாகனங்கள் காவல் துறையிடம் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து சக மாணவர் ஒருவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் நாளையுடன் +2 தேர்வுகள் முடிவுக்கு வருகிறது என்றும், இதன் காரணமாக் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்து
