Day: April 22, 2022

அரசியல்

அதிரை நகராட்சி சொத்து வரியில் மாற்றம் வேண்டி கோரிக்கை மனு அளித்த SPDI கட்சி, 13 வார்டு கவுன்சிலர் மற்றும் 17 வார்டு செயலாளர்…!

அதிரையில் கடந்த சில தினங்களாக சொத்து வரியில் மாற்றம் வேண்டி பலதர காட்சிகள் இயக்கங்கள் இதற்காக அதிரை நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் இன்று SDPI நகர மன்ற செயலாளர், 13வது வார்டு கவுன்சிலர், 17வது வார்டு செயலாளர்
விளம்பரம்

அதிரை டாம்டெக் ஃபைபர் இணையச்சேவையின் அட்டகாசமான சலுகைகள்!!

அதிராம்பட்டினம் டாம்டெக் ஃபைபர் இணையச்சேவை கடந்த சில ஆண்டுகளாக மக்களின் நன் மதிப்பை பெற்று வருகிறது. விழாக்கால சலுகையாக 3 மாதங்களுக்கு முன் பணம் செலுத்தி சந்தாதாரர் ஆகும் வாடிக்கையாளருக்கு ஒரு மாத கால இணையச்சேவை முற்றிலும் இலவசம். இது தவிர
விழிப்புணர்வு

தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் மீறினால் ரூ500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது. கல்வி
அரசியல்

அதிரை நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரின் வழிகாட்டுதலில் இரவு நேர துப்புரவு பணியை பார்வையிட்ட அதிரை நகராட்சி திமுக கவுன்சிலர்கள்.

சென்னையில் உள்ளாட்சித் துறை சார்பாக நகராட்சி தலைவர் துணைத்தலைவர் களுக்கான பணி வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சியில் I A S அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி பேசினார்கள் அதில் ஒன்று இரவு நேரத்தில் நகராட்சி சார்பாக நடைபெறும் சுகாதார துப்புரவு பணியினை
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த (மீன் மார்க்கேட்) நெய்னா முஹம்மது அவர்கள்.

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் சுல்தான் மரைக்கார் அவர்களின் மகனும் மர்ஹூம் குப்பை ராவுத்தர் மருமகனும் அப்துல் வஹாப். மர்ஹூம் சாலிபு இவர்களின் சகோதரரும், முகம்மது பாரூக், அப்துல் ரஹ்மான், புஹாரி ஆகியோரின் மாமனாரும் முஹம்மது அசாருதீன் தகப்பனாருமாகிய (மீன் மார்க்கேட்) நெய்னா
அறிவிப்புகள்

அதிரையில் வந்து வந்து செல்லும் மின்சாரம்! காரணம் என்ன? பதில் அளித்த மின்சார துறை!!

அதிரையில் கடந்த சில நாட்களாக மின்சாரம் வருவதும் போவதுமாக இருக்கிறது, இந்நிலையில் மின்சார வாரியத்திடம் விசாரித்த பொது நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, அதனை எடுத்து அதிரையில்