மரண அறிவிப்பு – மெர்லின் பேனா அப்துல் கரீம் அவர்கள்.

நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.அ.ஷரீப் அவர்களின் மகனும் ஹசன் குத்தூஸ் அவர்களின் மருமகனும் மர்ஹும் காதர் ஷேக் அலி, மர்ஹும் அப்பாஸ், மர்ஹும் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும் மர்ஹும் அ.இ.செ சலீம் அவர்களின் மைத்துனரும் அஹமது அரபு மரைக்கான் அவர்களின் மாமனாரும் யாசர் அரபாத், முஹம்மது ஷரீப், சதாம் ஹுசைன், அலி ஹுசைன் இவர்களின் தகப்பனாருமாகிய மெர்லின் பேனா அப்துல் கரீம் அவர்கள் நேற்று (17/02/2023) இரவு மேலத்தெரு மரைக்கா குளம் அருகில் உள்ள இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (18/02/2023) காலை 10:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times