மரண அறிவிப்பு கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம். S.A. அப்துல் ரஹீம் அவர்களுடைய மகளாலாரும்,மர்ஹூம் செ.கு.செ.முஹம்மது ஜக்கரியா அவர்களின் மருமகளாரும், S.A.ஹாஜா சரிப், அன்வர் சரிப், மீரா சரிப், ஆதம் சரிப், காதர் சரிப், தாவுது சரிப் ஆகியோரின் சகோதரியும்,M.Z.பசீர் அகமது அவர்களுடைய மனைவியுமாகிய சகிதா பானு அவர்கள் இன்று மாலை 5-மணியளவில் ஹாஜா நகர் அவர்களது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9-மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,
Post Views: 557
One comment
Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?