அதிரையில் பல்வேறு இடங்களில் பால் உற்பத்திற்காக ஆடுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, இதையடுத்து அதிராம்பட்டினம் கள்ளுக்கொள்ளையிலும் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது, இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆடுகள் காணாமல் போவதாக தெரியவந்துள்ளது, இதுவரை 8 ஆடுகள் காணாமல் போயுள்ளதாகவும், சரியாக வெள்ளிக்கிழமைகளில் ஆடு திருட்டு நடைபெறுவதாகவும் ஆடு உரிமையாளர் கூறுகின்றனர்.
இந்த புகைப்படங்களில் இருக்கும் ஆடுகளை பார்த்தால் தங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்கள் ஆடு உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புக்கு: 9600389131, 9487253895
இந்த நிலையில் அங்கு இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் வேட்டிக்குள் ஆட்டை மறைத்து திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/09/F58BE9E7-8786-4487-9E26-7C09D6C2E320-768x1024.jpeg)
![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/09/4ACF5BFC-0837-4278-BCD3-B99039D374B6-1024x768.jpeg)
![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/09/9BF4D614-2057-4E23-8884-BD76A6DCBF6F-1024x635.jpeg)
Post Views: 775
One comment
This piece was both insightful and engaging. Id love to dive deeper into this topic with you all. Check out my profile for more content!