அதிரை PCC கிரிக்கெட் தொடர் : UNBEATEN முறையில் சுழற்கோப்பையை கைப்பற்றிய AFCC அணியினர்!

அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் அதிரை PCC கிரிக்கெட் அணியினர் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கிரிக்கெட் தொடர் தொடங்கினர். அதனை அடுத்து இந்த தொடரில் sydney, Afcc, Rccc, Pcc, Asc ஆகிய 5 அணியினர் பங்குபெற்றனர்.

இந்த தொடரின் இறுதி ஆட்டம் இன்று கிராணி மைதானத்தில் RCCC VS AFCC அணியினருக்கு இடையே நடைபெற்றது.

இந்த இறுதி ஆட்டத்தில் அதிரை RCCC அணியினர் இருவது ஓவர்களுக்கு 122 ரன்கள் அடித்து 8 விக்கெட்களை இழந்தனர். அதனை தொடர்ந்து 123 ரன்களை வெற்றியிலக்காக கொண்ட AFCC அணியினர் 15 ஓவர்களில் 123 ரன்களை அடித்தது வெற்றிபெற்று சுழற்கோப்பை கைப்பற்றினர்.

AFCC அணியினருக்கு – முதல் பரிசு ₹5000 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

RCCC அணியினருக்கு – இரண்டாம் பரிசு ₹3000 மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகனாக AFCC அணியின் ஜாசின் மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக RCCC யுவராஜ்ஜிம் தேர்வு செய்யட்டனர்..

மேலும் இத்தொடரில் AFCC அணி ஆடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

AFCC & RCCC அணியின் தலைவர்கள்

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times