மரண அறிவிப்பு – கடற்கரை தெருவைச் சேர்ந்த முகமது நஸ்பர் அவர்கள்.

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சா.மு.கி. ஹபீப் முஹம்மது அவர்களின் பேரனும், முஹம்மது சாலிஹ் அவர்களின் பேரனும், மெரிட் வாட்ச் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், திருச்சி, நூர் முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய முகமது நஸ்பர் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times