![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/04/2D5474B8-647C-4B03-B260-AEE9ABFD0EAD-768x1024.jpeg)
அதிரை நகராட்சி தலைவர் துணைத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான அம்பேத்கர் நகர் 1, 2, பகுதியை A மண்டலத்திலிருந்து B மண்டலமாக மக்கள் நலனுக்காக மாற்றம் செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது
மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், ஆணையர். கனிவுடன் பரிசீலித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்
இதே கோரிக்கைக்காக 12வது வார்டு கவுன்சிலர் ராளியா முகம்மது சைபுதீன் அவர்களும் 12வது வார்டு திமுக செயலாளர் முகம்மது சைபுதீன் அவர்களும் அதிரை நகராட்சி தலைவர், துணைத் தலைவர், மற்றும் ஆணையரிடம், கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
![](https://timesofadirai.com/wp-content/uploads/2022/04/5C4D0BB8-C1D4-4544-8773-BDC157F9822C-1024x768.jpeg)
Post Views: 519