மர்ஹீம் அ.நூ.மு நூர் முகம்மது அவர்களின் மகனும், மர்ஹீம் மு. செ. கோ ஷேக் முகம்மது தம்பி அவர்களின் மருமகனும், அகமது அன்வர், அகமது அமீன் ஆகியோரின் மாமனாரும், அகமது ஹாஜா ஷரீஃப் அவர்களின் தகப்பனாருமாகிய பழஞ்செட்டித் தெருவை சேர்ந்த அ.நூ.மு. அகமது தம்பி அவர்கள் இஜாபா பள்ளி பின்புறம் உள்ள இல்லத்தில் இன்று காலை 9 மணி அளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (08/04/2025) இஷா தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.