அதிராம்பட்டினம் புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ஹனிஃபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராகிம் அவர்களின் மாமியாரும், டாக்டர் ஜஸீம் அவர்களின் வாப்புச்சாவும், நைனா முகம்மது, அகமது அஸ்ரஃப், ஜமால் முகம்மது ஆகியோரின் தாயாருமான ராவியத்து அம்மாள் அவர்கள் இன்று 18/03/2025 செவ்வாய் கிழமை இரவு 7:00 மணியளவில் அவர்களின் புதுத்தெரு வடபுற இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 18/03/2025 செவ்வாய் கிழமை இரவு 11:00 மணியளவில் தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.