மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் துல்கர்னை அவர்களின் மகளும், சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அப்துல் ஜப்பார், சாகுல் ஹமீது, மர்ஹும் ஹாஜா அலாவுதீன், அவர்களின் சகோதரியும்
அப்துல்லா, ஜகபர் சாதிக், நிஜார் முஹம்மத், தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாரும், முகமது ஆரிப், முகமது இஸ்மாயில், சகாபுதீன் அவர்களின் மாமியாரும் ஆகிய கமர் நிஷா அவர்கள் நேற்று 01/01/2025 இரவு 11:30 மணியளவில் நெசவுத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரி ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02/01/2025) மஹரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மயவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.