அதிராம்பட்டினம், சேர்மன் வாடி அருகில் 7:20 மணி அளவில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவரை IMMK ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மகன் சுஹைல் (வயது 20) என்பவர் ECR சாலையில் நடந்த விபத்தொன்றில் சிக்கிய படுகாயப்படைந்துள்ளார். படுகாயமடைந்த அவரை பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே