Day: September 15, 2024

வெளிநாட்டு செய்தி

அதிராம்பட்டினம் ஆஸ்திரேலிய வாழ் நண்பர்கள் “சிஸ்மா” சார்பாக இரத்ததான முகாம்!

ஆஸ்திரேலியாவில் இன்று 15/09/2024 ஞயிற்றுகிழமை அன்று இரத்ததான முகாம் சிஸ்மா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டதில் அதிராம்பட்டினம் மற்றும் மற்ற ஊர் மக்களும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர் இரத்தம் என்பது நம் உடலில் ஓடும் நதி. உலகப் புள்ளிவிபரங்கள் இன்று உலகிலேயே
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ரொக்கையா அம்மாள் அவர்கள்!

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும். சக்ருதீன் ஹலீபா அவர்களின் மகளும், மர்ஹூம். பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம். அஹமது ஹலீபா அவர்களின் சகோதரியும், மர்ஹும். P.L. முஹம்மது