மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தொ.கா முகமது பாசீன், மர்ஹும் B. பீர முஹம்மது என்கிற முஹம்மது நூர்தீன் ஆகியோரின் பேரனும், தொ.கா. நூர் முஹம்மது அவர்களின் மகனும் N. ரியாஸ் அஹமத் அவர்களின் சகோதரருமாகிய N. முஹம்மது அப்துல்லா அவர்கள் இன்று
அதிராம்பட்டினம் முதல் நேபாளம் வரை சைக்கிளில் பயணத்தை கீழ்காணும் மூன்று நபர்கள் எதிர்வரும் 22-09-2023 அன்று அதிராம்பட்டினத்திலிருந்து - நேபாளம் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள், பயண நாட்கள் 25 நாட்களாகும், சாலை பயண தூரம் ஏறக்குறைய 2500 கிலோமீட்டர் வரை.