Day: February 2, 2023

அறிவிப்புகள்

EB – ஆதார் இணைப்புக்கு மேலும் 15 நாள் அவகாசம் – செந்தில் பாலாஜி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க 31/01/2023 அன்றே கடைசி நாள் என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது கால அவகாசம் விடுத்துள்ளனர். இதுவரை மின் இணைப்புடன் ஆதாரை 2.34 கோடி எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 33 லட்சம் பேர் இணைக்கவிருக்கின்றனர்
error: Content is protected !!