Day: August 25, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரையர்களை சுமந்து வரும் சிறப்பு ரயில் – உற்சாகமாக பெருக்குடன் அதிரை பயணிகள்!

16 ஆண்டுகளுக்கு பிறகு செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் தாமதமாக செகந்திராபாத் சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது. நேற்று (24/08/22) இரவு குண்டூர் சந்திப்பு, தெனாலி சந்திப்பு, நெல்லூர் கூடுர் சந்திப்பு வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அஹமது இப்ராஹிம் அவர்கள்!

வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் நெ.மு.க. முஹம்மது அப்துல்லா அவர்களுடைய மகனும் நெ.மு.கா அப்தூல்காதர் அவர்களுடைய சகோதரரும் நெ.மு.க அகமது ரசீது அவர் மைத்துனரும் அஷ்ரப், ரபீக் அவர்களுடைய தகப்பனாருமாகிய நெ.மு.க.அஹமது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள் இன்னா