அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஹிஃப்ழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அல்லாஹ்வின் கிருபையால் இதுவரை 7 மாணவர்கள் முழு குர்ஆனையும் மனனம் செய்து முடித்துள்ளார்கள். அந்த வகையில் இந்த வருடம் இரண்டு மாணவர்கள் குர்ஆனை மனனம் செய்து நிறைவு செய்கிறார்கள்.
1) அப்துல் பாசித் s/o அப்துல் அஜீஸ்
2) முக்லிஸ் s/o ஹாஜா முகைதீன்
ஆகிய இரு மாணவர்களின் குர்ஆன் மனன நிறைவு நிகழ்ச்சி இன்று 04/02/2023 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு அதிரை இஜாபா பள்ளியில் நடைபெற இருக்கிறது.
ஆலிம்கள், பெரியோர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது அதிரை இமாம் ஷாஃபி ஹிஃப்ழ் அகாடமி நிர்வாகம்!
Post Views: 301
One comment
Great article! The clarity and depth of your explanation are commendable. For additional insights, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!