அதிரை சிட்னி அணி நடத்தும் நான்கு அணிகளை கொண்ட U-18 டௌர்னமெண்ட்!!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவரும் சிட்னி அணி நாளை முதல் U-18 டௌர்னமெண்ட் நடத்தப்படவுள்ளது, மேலும் இதில் SYDNEY – AFCC – FSC – WCC ஆகிய நான்கு அணிகள் பங்கேற்க உள்ளது, போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சிட்னி மைதானத்தில் நடைபெறும், நேரம் காலை 6:30am முதல் தொடர்ந்து மாலை வரை நடைபெறும், வெற்றியாளருக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆகையால் பார்வையாளர்கள் அனைவரும் சிட்னி மைதானத்திற்கு வருகை தந்து கண்டுகளிக்கும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Prayer Times