மரண அறிவிப்பு – மெட்ரோ வாட்ச் கம்பெனி உரிமையாளர் பஷீர் அகமது அவர்கள்!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் S.N. ஷேக் இமாம் அவர்களின் மகனாரும், மர்ஹீம் K.M. முகம்மது அலியார் அவர்களின் மருமகனாரும், மெட்ரோ அலி, நூர் அகமது ஆகியோரின் சகோதரரும், K.M. ஜமால் முகம்மது அவர்களின் மச்சானும், நஜ்முதீன், அகமது இபுராஹீம் அவர்களின் மாமனாரும், ஜியாவுதீன் அவர்களுடைய தகப்பனார் மெட்ரோ வாட்ச் கம்பெனி உரிமையாளர் பஷீர் அகமது அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (02-01-2026) காலை 9:00 மணி அளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement