மரண அறிவிப்பு – N.கமால் பாட்சா அவர்கள்!

மேலத்தெரு குண்டு மணி வீட்டை சேர்ந்த மர்ஹூம் கா.மு. நூர்தீன் அவர்களின் மகனும். மர்ஹூம் கா.மு. செய்யது முகமது அவர்களின் மருமகனும். புதுப்பட்டினத்தை சேர்ந் மர்ஹும் M.S. அபுல்ஹசன் அவர்களின் மருமகனும். மர்ஹூம் N. முகம்மது இக்பால், N. பரக்கத் அலி ஆகியோரின் சகோதரரும் A. முத்து மரைக்கான் மர்ஹூம் M.I. முகம்மது அஸ்ரப், A.ஹாஜா மொதீன், ஆகியோரின் மைத்துணரும் புதுப்பட்டினத்தை சேர்ந்த A. முகமது மீராசா அவர்களின் மச்சானும் J. ராஜிக் முகமது, B. பரோஸ்கான் ஆகியோரின் மாமனாரும். M. மீரா முகைதீன், M. முகம்மது அர்சாத் H. அப்துல் சலாம், H.அல் அமீன் ஆகியோரின் மாமாவும் M.ஹாஜா மொய்தீன், M. முகம்மது இம்ரான் ஆகியோரின் பெரிய வாப்பாவும், மர்ஹூம் K. பர்ஹான் K.பரோஸ்கன், ஹாலீத் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.கமால் பாட்சா அவர்கள் இன்று காலை 6.30 மணியாளவில் புதுப்பட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 16/06/2025 அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders