தரகர் தெருவை சேர்ந்த மர்ஹீம் பாட்சா மரைக்காயர் மகனும்.மர்ஹும் முகமது சுல்தான் அவர்களுடைய மருமகனும் பி.மதார்சா ஷேக் தாவூத் இவர்களின் சகோதரரும், மர்ஹும் கே.நூர்முகமது, மர்ஹீம் முகமது காசிம் மர்ஹும் முகமது அலி மரைக்காயர், மர்ஹும் நெய்னாமலை இவர்களின் மச்சானும் மர்ஹும் மைதீன் குப்பை, வெள்ளதுரை (எ) முகமது மீரா சாகிப், ஹாஜா முஹைதீன் இவர்களின் சாச்சாவும், ஹைநூர்தீன் ஹஜ்முகைதீன் இவர்களின் தகப்பனாரும்மாகிய O.P. ஒலி சாகிப் அவர்கள் இன்று (25/01/2025) காலை 11 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (25/01/2025) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தரகர் நெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.