அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த பச்சத் தம்பி என்கிற மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் சேக் தாவூது இவர்களின் பேத்தியும், மர்ஹூம் அகமது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகளும், அன்வர் அலி அவர்களின் மனைவியும், ஆசிக் என்கிற ஜபருல்லா அவர்களின் மருமகளும், சேக் நஸ்ருதீன், சமீர் அகமது இவர்களின் கொழுந்தியாவும், சேக் நைனா, அகமது அஸ்லம், முகம்மது தாஹா, முகம்மது சாலிகு ஆகியோரின் சகோதரியும், ரஹ்மத்துல்லா அவர்களின் காக்கா மகளும், சமீம், அப்துல் ரஹீம் இவர்களின் பெரிய தாயாரும், இபுராகிம் அவர்களின் தாயாருமான ஃபர்வீன் அவர்கள் இன்று 13/01/2025 திங்கள் கிழமை மாலை 6:00 மணியளவில் அவர்களின் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 14/01/2024 செவ்வாய் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.