மரண அறிவிப்பு – A. முகம்மது நாச்சியார் அவர்கள்!

அதிராம்பட்டினம் கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய ஜும்மா பள்ளியின் முன்னால் முத்தவல்லியும், காட்டுப்பள்ளி தர்காவின் முன்னால் நிர்வாகியுமான மர்ஹூம் சி.சு. குத்புதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.சு. அப்துல் கஃபூர் அவர்களின் மகளும், S.K. அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் S.A. ஹாஜா அலாவுதீன், S.A. ஜெய்னுதீன், S.A. துல்கர்னைன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M. அன்வர்தீன், மர்ஹூம் MMS. சாகுல் ஹமீது, M. முகம்மது புஹாரி ஆகியோரின் மாமியாரும், A. நஜ்முதீன், A. கலீல் ரஹ்மான், A. முகம்மது ஹாமீம் ஆகியோரின் தாயாருமான A. முகம்மது நாச்சியார் அவர்கள் இன்று 05/05/2024 ஞாயிற்றுக் கிழமை காலை 6:20 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 05/05/2024 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

15 comments

  1. iptv

    I blog often and I really appreciate your information. This article has really peaked my interest. I will bookmark your blog and keep checking for new information about once a week. I subscribed to your Feed as well.

  2. Viola Collozo

    After looking over a few of the articles on your blog, I seriously appreciate your way of blogging. I book marked it to my bookmark site list and will be checking back soon. Please check out my website too and tell me your opinion.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times