அதிராம்பட்டினம் மக்தப் செக்கடி பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 16.09.2026 அன்று முஹல்லா வாசிகளால் பரிசுகள் வழங்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
























