ஒவ்வொரு ஊருக்கென்று அடையாளமெனவும் சொல்லிக் கொள்ளவும் தனித்துவங்கள் இருக்கத்தான் செய்யும், நமது ஊரான ‘அதிராம்பட்டிணம்’ மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், கொடைவள்ளல்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சாதனையாளார்கள், விளையாட்டு வீரர்கள் என வியாபித்திருக்கும் ஊர்! நூற்றாண்டுகள் கடந்த முஹல்லா சங்கங்கள், மார்க்க கல்வி


