அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஊடகவியலாளர் நூருல் இப்னு ஜஹபர் அலி, தனது ஆரம்பகால ஊடகப் பயணத்தை உள்ளூர் இணையதளமான அதிரை பிறையில் தொடங்கினார். ஊடகத் துறை மீது கொண்ட அலாதி பற்றால், அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தன்னை நகர்த்திய அவர், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத்

