AFWA தலைமையில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் : தலைசிறந்த ஆறு அணிகள் பங்கேற்பு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் AFWA (adirai Friends welfare alliance) தலைமையில் இன்று (24/09/2022) முதல் கிரிக்கெட் தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் அதிரையை சார்ந்த 6 ஆணிகள் பங்கேற்க உள்ளனர், (AFCC, SYDNEY, PCC, WCC, ASC, RCCC) ஆகிய ஆறு அணிகள் ஆட உள்ளனர்.

குரூப் A & குரூப் B முறையில் பிரிக்கப்பட்டு நடைபெற இருக்கிறது.

குரூப் A
1) AFCC
2) ASC
3) PCC

குரூப் B
1) WCC
2) RCCC
3) SYDNEY

மேலும் இத்தொடரில் முதல் இடம் பெறுபவர்களுக்கு 6000₹ மற்றும் சுழற்கோப்பை

இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு 4000₹ மற்றும் சுழற்கோப்பை

மேலும் சிறந்த மட்டையாளர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோருக்கு சிறப்பு பரிசு உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு ஆட்டத்தை கண்டுகளிக்கும் மாறு AFWA நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times