இன்று 28.02.2025 அன்று தமிழகத்தில் எந்த பகுதியிலும் ரமலான் பிறை காணப்படவில்லை. ஆதலால் நாளை 01.03.2025 ஷஃபான் பிறை 30 வது நாள் ஆகும் என தமிழக அரசு தலைமை காஜி ஸாஹிப் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழகத்தில் ரமலான் பிறை காணப்படவில்லை!
