மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது முஸ்தஃபா அவர்கள் மகளும், காதர் உசேன் அவருடைய மனைவியும், முஹம்மது மைதீன், ஷேக் தாவூத், மர்ஹும் முகமது புகாரி, இவர்களின் சகோதரியும் முகமது இக்பால் அவருடைய பெரிய தாயிரும் அப்துல் அலிம் அவர்களின் பெரிய மாமியாருமாகிய ஓயா வீட்டு கம்சாம்மாள் அவர்கள் நேற்று (04/01/2025) இரவு 10.30 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று (05/01/2025) லுகர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.