போராட்டத்திற்கு வர துவங்கிய பெண்கள்! பெண்களும் போராட்ட களத்திற்கு வர அழைப்பு விடுப்பு!

அதிரை பழைய இமாம் ஷாபி பள்ளி ஜப்தி செய்ததற்காக நகராட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெண்களையும் குடும்பத்தினரோடு போராட்ட களத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஆண்கள் அனைவரும் தங்கள் வீட்டு பெண்களைப் போராட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும்.


அனைத்து பெண்களும் போராட்ட களத்திற்கு சென்று தமது எதிர்ப்பை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4 Comments
  • Nancyt
    Nancyt
    June 28, 2024 at 3:35 pm

    Very well written! The points discussed are highly relevant. For further exploration, I recommend visiting: LEARN MORE. Keen to hear everyone’s opinions!

    Reply
  • Dorothyt
    June 29, 2024 at 7:01 pm

    Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Click on my nickname for more insights!

    Reply
  • Create Personal Account
    Create Personal Account
    March 22, 2025 at 4:39 am

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

    Reply
  • Registrera
    July 20, 2026 at 1:33 am

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

error: Content is protected !!