அதிராம்பட்டினம் ஹாஜா நகர் லைலாத்தி குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் பக்கிர் அவர்களின் மருமகளும், S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், சேக் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், சேக் மதார், சேக் இபுராம்ஷா, முகைதீன், ரிஃபாய், கறீம், இர்ஃபான் ஆகியோரின் சகோதரியும், ஜாவித் அகமது அவர்களின் மாமியாரும், அல் ஹிஸாம், தவ்சிஃப் இவர்களின் தாயாருமான மதார் ஃபாத்திமா அவர்கள் இன்று 13/07/2024 சனி கிழமை மாலை 4:00 மணியளவில் அவர்களின் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 14/07/2024 ஞாயிற்றுக் கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.